கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு உரிய அறிவிப்பு, போதுமான நேரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு 27வது நாளாக […]
