Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவனை பிரிந்த பெண்… தனியாக இருந்த போது… வீடு புகுந்து அத்துமீறிய இளைஞன்..!!

 பல்லடம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல் துறையினர்  கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது  கணவரை பிரிந்து தாய் – தந்தையுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த சமயம் பார்த்து அதே பகுதியைச்சேர்ந்த 26 வயதுள்ள செல்வராஜ் (எ)பிரபா என்ற இளைஞர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.. பின்னர் உன்னை நான் கல்யாணம் […]

Categories

Tech |