புத்தாண்டு தினத்தையொட்டி வாட்ஸப்பில் 10,000 தகவல்கள் பரிமாற்றப்பட்டு புதிய சாதனையை அந்நிறுவனம் எட்டியுள்ளது. முன்பெல்லாம் புதிய ஆண்டு பிறக்கப் போகிறது என்றால் கடிதங்கள் மூலம் வாழ்த்து செய்திகள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். முகநூல் அறிமுகம் ஆனதையடுத்து இண்டர்நெட்டை பயன்படுத்தி அதில் வாழ்த்து செய்திகளை தெரிவித்து வந்தனர் மக்கள். தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய வாட்ஸ்அப் மூலமே அதிகமான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அதேபோல் அதிகமான வாழ்த்துக்கள் வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி […]
