Categories
தேசிய செய்திகள்

அடடே..! நீங்களா…! ஊழியர் வீட்டுக்கு சென்ற ரத்தன் டாட்டா… அசர வைக்கும் காரணம் …!!

ரத்தன் டாட்டா தன்னிடம் வேலை பார்த்த ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் தன்னிடம் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியருக்கு உடல்நலம் குன்றியதால் அவரை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில் பிரண்ட்ஸ் சொசைட்டியில் இருக்கும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மகிழ்ச்சி தரும் உணவுகள்… வாங்கி வைங்க….

மகிழ்ச்சியைக் கொடுக்கும் மன சோர்வை அகற்றும் உணவு பொருட்கள் சாக்லேட் சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக தான் இருக்கும். மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எண்டோர்பின் அமிலத்தை சுரக்க வைப்பதில் சாக்லேட்டிற்கு நிகர் இங்கு வேறு எதுவும் இல்லை. காபி காபி அருந்துவதால் மனதிற்கு புதிதாய் ஒரு புத்துணர்வு கிடைக்கும். காபியில் இருக்கும் கஃபின் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் ஒரு கப் காபி குடித்தால் போதும். தயிர் தயிரில் சர்க்கரை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..மன மாற்றம் மகிழ்ச்சி கொடுக்கும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று மன மாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை ஆகவே இருங்கள். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும்,  செலவு பன்மடங்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.. நட்பால் மகிழ்ச்சி கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கழகத்தால் உறவுகள் கொஞ்சம் குழப்பம் இருக்கும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும். இன்று  புதிய நட்பால் மகிழ்ச்சி இருக்கும். பலவழிகளிலும் பணவரவு இருக்கும். காரியத்தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இருக்கும். பெரியோர் மூலம் காரிய அனுகூலம் இருக்கும். பெரும் புள்ளிகளின் அறிமுகமும் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…திட்டங்கள் வெற்றிகரமாகவே அமையும்…பணிச்சுமை அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். தொழில் வியாபாரம் பற்றிய கவலை கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணமும் உருவாகும். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. தடைகள் நீங்கும்..வாழ்க்கையில் சந்தோசம் வரக்கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று வாழ்க்கையில் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வதற்கான சூழ்நிலைகளில் ஈடுபடுவீர்கள், தடைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகிச் செல்லும். காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். தன்னம்பிக்கை கூடும். முயற்சி திருவினையாக்கும் என்ற முன்னேற முயற்சிகளில் மேற்கொள்வீர்கள். பணத்தேவைகள் மட்டும் கொஞ்சம் இருக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் இருக்கும். வேலைப்பளு கூடும், முக்கிய நபர்களின் சந்திப்பும், அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…தெய்விக சிந்தனை மேலோங்கும்.. திடீர் பயணம் மகிழ்ச்சி அளிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்தி ஏற்படும். திடீர் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகள் வழியில் சுப காரியங்கள் முடிவாகும். இன்று  உத்தியோகத்திலிருப்பவர்கள் நன்மை, தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… மகிழ்ச்சி அதிகரிக்கும்…துணிச்சலாக செயல்படுவீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும், வரும் வாய்ப்புகளை  உபயோகித்துக் கொள்வது ரொம்ப நல்லது. புத்திசாலித்தனமாக இன்று காரியங்களை எதிர்கொள்ளுங்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அவர்களில் நல்லவர் நன்மைக்காகவே நீங்கள் பாடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். துணிச்சலாக காணப்படும். இன்று உறவினர் வகையில் உதவிகளை நீங்கள் பெறுவீர்கள். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…மனம் மகிழ்ச்சியாக காணப்படும்..பணவரவு திருப்தியாக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். பூமி விற்பனையால் லாபம் ஏற்படும். கடல் தாண்டி வரும் செய்திகள்  மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று ஏற்படும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலனை இன்று கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். உங்களது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…மரியாதையை கூடும்.. திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று அக்கம், பக்கத்தினர் உங்களை அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபார வளர்ச்சி பணியில் ஈடுபடுவார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை இன்று ரொம்ப சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியாளர்களால் நன்மை பெறும் நாளாக இருக்கும். சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று  எதிலும் முன்னேற்றம் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். முக்கிய நபர்களின், அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினம் – ஏ .கே. விஸ்வநாதன்

ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  ஆன்லைன் மோசடி மற்றும் ஏடிஎம் அட்டை மோசடியில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் பயம், ஆசை என இரண்டு அம்சங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிசிடிவி கேமரா பொருத்துவது மூலம் பல்வேறு குற்றங்களை கண்டறிய முடிந்தாலும், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருக்கிறது. மேலும் பேசிய அவர், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவதற்கான  தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. தடைகளை தண்டி முன்னேறி செல்விர்கள்.. மனதில் மகிழ்ச்சி கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். உடல் ஆரோக்கியம்  மனதில் உற்சாகத்தை கொடுக்கும். போது ஏதாவது சிறு சிறு தடங்கல் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்தில் இன்று பணம் வரக்கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்…மகிழ்ச்சி நீடிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே,  இன்று நன்மைகள் நடைபெறும் நாளாகவே இருக்கிறது. இல்லம் தேடி முக்கிய புள்ளிகள் வரக்கூடும். தொலைபேசி வழி தகவல்கள் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும். அரசியல் செல்வாக்கும் உயரும். எதிர்பாராத பணவரவு இன்று  இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இன்று காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும், உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். அவர்களது கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..முன்னேற்றமான சூழல் உருவாகும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு பிரச்சினையும் நீங்கள் சமாளித்து முன்னேறி செல்லும் நாளாக இருக்கும். ஒருமுக தன்மையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும், தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் குறையும், வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை வருடும் விதமாக இருக்கும். இன்று  குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள், கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலை காணப்படும். பிள்ளைகளால் மருத்துவ செலவு கொஞ்சம் ஏற்படும். பேச்சின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு..ஆரோக்கியத்தில் கவனம் தேவை .. வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று உறவினரின் பேச்சை தொந்தரவாக நீங்கள் கருதுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள்,  கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் கொஞ்சம் ஏற்பட கூடும். அதிக விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த  மனக்கசப்புகள் மாறும். இன்று அன்பு கூடும் அக்கம் பக்கத்தினரின் இன்று  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு….திட்டம் தீட்டுவீர்கள்…சந்தோசம் கூடும்….!!!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும் . வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாளாக இன்று இருக்கும். இன்று மன  நிம்மதியும், சந்தோஷமும் கூடும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும், கடின உழைப்பு,  முயற்சிகளுக்கு  வெற்றியை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“ரிஷப ராசிக்கு”….. சந்தோசம் அதிகரிக்கும்… குழப்பங்கள் நீங்கும்….!!!

ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பண தேவைகள் பால்ய நன்பர்கள் பூர்த்தி செய்வார்கள். பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விலகி போன  வரன் மீண்டும் வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்  பண கஷடம் குறையும்.  பக்குவமா சில விஷியங்களை எடுத்துச் சொல்லி எதிரில் இருப்பவரை திருப்தி அடைய செய்வீர்கள்.  பல வழிகளிலும் இன்றைக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு”…ஆதரவு பெருகும்…. மகிழ்ச்சி உண்டாகும்…!!!!

சிம்ம ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுடைய செயல்களில் நியாயத்தை பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழிலில்  வியாபார வளர்ச்சி ஏற்படும். சீரான முன்னேற்றம் இருக்கும். கூடுதலாக பண வரவு கிடைக்கும். ஊட்டச் சத்தான உணவுகளை உண்டு மகிழுங்கள். இன்று  செல்வம் சேரும், வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதைரியம் கூடும்,  எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும் . அந்நிய நபரிடம் மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… “மகிழ்ச்சி உண்டாகும்”… தெய்வ நம்பிக்கை உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். இஷ்ட தெய்வ அருளால் வாழ்வில்  நடைமுறை சீராகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகிச்செல்லும். எதிலும்  நன்மை ஏற்படும். இன்று கலை  இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்றைய நாள் பொன்னான நாளாகவே  உங்களுக்கு அமையும்.தனவரவை  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… “எதிலும் நிதானம் தேவை”… மகிழ்ச்சி காணப்படும் ….

ரிஷப ராசி அன்பர்களே …!!!!இன்று பணிகளுக்கு தகுந்த  முன்னேற்பாடு அவசியம் .தொழில் வியாபாரம்  சுமுகமாக இருக்கும். உறவினர் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். இன்று  பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம் ,பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  கவனமாக பணியை பார்ப்பது நல்லது. எதிர்பாராத சில  இட மாற்றங்கள் பற்றிய தகவல் வரக்கூடும். இன்று  வீண் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுஷ்மிதா சென்!

தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவில் ”நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் […]

Categories
உலக செய்திகள்

1 DAY ஆக்க்ஷன்- ”100 தீவிரவாதிகள் காலி” அதிரடி காட்டிய ஆப்கான்…!!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடந்த  24 மணி நேரம்  தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர்.45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . உலகில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பெரிதும் உள்ள நாடு ஆப்கானிஸ்தான். இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியும் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.மக்களின் பயத்தை போக்கும் வகையில் அந்நாட்டின் அரசு தீவிரவாதிகள் மீது பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது . இந்நிலையில் அங்குள்ள 15 மாகணங்களில் , 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை …..!!

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார். சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஒரே அரசாணை…. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்…. மாஸ் காட்டிய கல்வித்துறை …!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

Breaking : ”ATM_இல் ரூ 200_க்கு பதில் ரூ 500” வாடிக்கையாளர்கள் குஷி …!!

ATM சென்டரில் ரூ 200 எடுத்தால் ரூ 500 வந்தது சேலத்தில் வாடிக்கையாளரை குஷியில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் SBI ATM_இல் வாடிக்கையாளர்கள் ரூ 200 வேண்டும் என்று எடுத்தால் ரூ 500 வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த தகவல் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. விரைந்த வங்கி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ATM சாதனத்தை ஆய்வு செய்த போது அதில் 200 ரூபாய் பணம் வைக்கவேண்டிய […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :இனி 3 மணி நேரம்…. ”மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி” ….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

பள்ளிகளில் பொது தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 2.30 மணி நேரம் இனிமேல் 3 மணி நேரமாக ஒதுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறித்தனமான ”கேம் பிரியர்களுக்கு” களமிறங்கியுள்ள Nubia Red Magic 3s…!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது அடுத்த கேம்மிங் ஸ்மார்ட்போனாக Nubia Red Magic 3s என்ற புதிய மாடலை இன்று வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தும் வகையில் புதுப்புது கேம்களும் வந்தவண்ணம் உள்ளன.வேகமாக வளரும் இந்த மார்கெட்டை பிடிக்க கேமர்களுக்கென பிரத்யேகமாகவும் மொபைல்களும் வெளியாகிவருகின்றன. அதன்படி தற்போது சீனாவைச் சேர்ந்த நுபியா நிறுவனம் புதிதாக Nubia Red Magic 3s என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இனி 600 மார்க் கிடையாது… 500 மார்க் தான்…!!

+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12  வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆனந்த குளியல் போட்ட கோலி படை” இடம்பெற்றார் ரோகித்..!!

கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் பீச்சில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட்  பயிற்சி போட்டி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 19- ஆம் தேதியன்று முடிந்தது. இப்போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒகேனக்கலுக்கு காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு!!

ஒகேனக்கலுக்கு  வரும்  காவிரி  நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக  மாநிலத்தின் காவிரி  நீர்ப்பிடிப்பு  பகுதிகளில் தொடர்ந்து   கனமழை  பெய்துவருவதால்  அணைக்கு  நீர்வரத்து  அதிகரித்துள்ளது .மேலும் காவிரி  அணைக்கு   கிருஷ்ணராஜசாகர்  மற்றும்   கபினி  அணையில்  இருந்து  தண்ணீர்  திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு  வரும்  தண்ணீரின்  அளவை  பிலிகுண்டுலுவில் மத்திய  நீர்வளத்துறை  அதிகாரிகள்  அளவீடு  செய்து  வருகின்றனர் . ஒகேனக்கல்லில்  மெயின் அருவி உட்பட  5 அருவிகளிலும் தண்ணீர்   கொட்டுவதால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோடை காலம்…. மண் பானை “விற்பனை அதிகரிப்பு” குயவர்கள் மகிழ்ச்சி…!!

கோடை காலம் என்பதால் மண் பானை வியாபாரம் அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் பகுதியில் ஏராளமானோர் பானை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எப்பொழுதும் பொங்கல் பண்டிகை மற்றும் சுப தினங்களில் மட்டுமே மண் பானை விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான மக்கள் மண் பானையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மண் பானையில் சமைத்து சாப்பிடுவது மற்றும் தண்ணீர் ஊற்றி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ஆரோக்கியமானது கூட. இதனால், பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் மண் பானையை வாங்கி செல்வதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் சிக்ஸர்!! துள்ளி குதித்து மகிழ்ந்த கோலி!!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சிக்ஸரை அடித்து விராட் கோலியை  துள்ளி குதிக்க வைத்தார்.  இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இறுதியாக ஆட்டத்தின் கடைசி ஓவரான 50வது ஓவரை  ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரில் கடைசி ஒரு பந்து மீதம் உள்ள நிலையில் அப்போது களம் இறங்கிய  பந்து […]

Categories

Tech |