சென்ட்ரல் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் ப.ஜான்சிராணி தலைமை வகித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்பிராஜன் உள்பட 50 கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதுகுறித்து நம்பிராஜன் கூறும் போது அரசு பணிகளில் 4 சதவீத இட […]
