Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீ குளிக்க முயற்சி….. கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா….? கொடை வள்ளான கோவில்பட்டி தாசில்தார்….!!

தூத்துக்குடி அருகே மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா பசுமை வீடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து கோவில்பட்டி தாசில்தார் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வ உ சி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவர் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை இவருக்கு ஸ்கூட்டர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தாலிக்கு தங்கம்” திருமணத்திற்கு ரூ2,80,000….. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்..!!

மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்காக  தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 2,80,000 ரூபாயை மாவட்ட  ஆட்சியர் வழங்கினார்.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டாமாறுதல், கல்விக்கடன், விவசாய கடன், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 190 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட அவர் பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரணையை முடித்து அதற்கான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக மாரத்தான் ஓட்டம்…. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு…!!

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை  மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். இந்த மாரத்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையில் உடல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால், உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் என நிகழ்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசம் ..!!

வண்டலூர் உயிரியல்  பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று உயிரியல் பூங்கா நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உயிரினங்களை காண வருகின்றனர். இதன் படி  கோடை காலங்களில் அதிகப்படியான பார்வையாளர்களை கவரும் விதமாக ஒரு சில புதிய உயிரினங்களையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிமுகம் செய்தது. இதனை அடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சலுகை திட்டம் ஒன்றை வண்டலூர் உயிரியல் பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. […]

Categories

Tech |