என்.ஜி.எம் மார்க்கெட்டிங் சார்பில் காவல்துறையினருக்கு முக கவசம், கை உறை, குளுக்கோன் டி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹார்ஸ் சிங்கிடம் எம்.ஜி.எம் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மரகதம் நமச்சிவாயம் என்பவர் முககவசம், கை உறை, குளுக்கோன் டி போன்றவற்றை […]
