நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய கல்யாணராமனை கைது செய்த காவல்துறையினர் ஆண்டாள் நாச்சியாரை விமர்சித்த வைரமுத்துவை ஏன் கைது செய்யவில்லை? என்று H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகம் பற்றி இழிவாக பேசியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டின் […]
