Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடு ரோட்டில் கிடந்த பை…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நடுரோட்டில் கிடந்த துப்பாக்கியை மூதாட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டர்பாளையம் பகுதியில் கோபாலன்- விஜய லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது பேத்தியான விஜயா என்பவருக்கு பொள்ளாச்சியில் இருக்கும் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை பார்ப்பதற்கு விஜயலட்சுமி அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோவை ரோட்டில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு மூதாட்டி சாப்பாடு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது காந்தி சிலை அருகில் இருக்கும் தியேட்டர் முன் கிடந்த கருப்பு நிற கோட்டை மூதாட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள்….. மடக்கி பிடித்த காவல்துறையினர்….. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி காவல்துறையினர் புதூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தப்பி ஓட முயற்சி செய்தபோது, காவல்துறையினர் இரண்டு பேரை மடக்கி பிடித்து விட்டனர். இதனையடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது ஏர்கன் வகையை சேர்ந்த ஒரு துப்பாக்கி அவர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!

பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த காட்டாங்களத்தூர் அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் தனியார் கல்லூரி. இங்கு பயிலும் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இருதரப்பு மாணவர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பதை, அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்தக் காட்சி தற்போது […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

BREAKING : எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் …!!

கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து  சிறையில் அடைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு  NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மீட்பு..!!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை  போலீசார் திருவனந்தபுரத்தில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

வில்சனை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கேரளாவில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். அதில், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடகு கடைக்குள் நுழைந்த துப்பாக்கி கொள்ளையர்கள் ..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடைக்குள்  நுழைந்த துப்பாக்கி  கொள்ளையர்கள் கும்பலை சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விமல் சந்த் ஜெயின் என்பவர் காயார் அடுத்துள்ள நெல்லிக்குப்பத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று இரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தப்படி அடகு கடைக்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல்  துப்பாக்கியை காட்டி  மிரட்டி கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளாரகள் . புத்திசாலித்தனமாக  செயல்பட்ட அடகு கடைக்காரர் பாதுகாப்பு ஒலி பெருக்கி […]

Categories

Tech |