கின்னஸ் சாதனை படைத்த பழனியை சேர்ந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1039 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவ- மாணவிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடி அசத்தியுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியை சேர்ந்த கார்த்திகேயா(12) என்ற மாணவரும் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான […]
