குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த 8 நாள் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று வேலூர் மாவட்டத்தில் மிகவும் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகரிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.. இதுவரை குடியாத்தம் நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே குடியாத்தம் நகராட்சியில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் […]
