TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கோடு கொண்டிருக்கிறார். குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக அரசு […]
