Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கணவர் சேமித்த பணத்தை தாங்க…. தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை…!!

கணவர் சேமித்து வைத்த பணத்தை வழங்க கோரி மூதாட்டி வங்கியின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தென்னம்புலத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார். இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ராமலிங்கத்தின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக மூதாட்டி மேலாளரிடம் மனு […]

Categories

Tech |