Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் தவித்த மூதாட்டி… மனித நேயத்தை மறந்த குடும்பத்தினர்…!!

மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்றதையடுத்து, அவர்   அங்கு தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூரில் இருக்கும் சுடுகாட்டில், வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக கேட்க ஆளில்லாமல் தனிமையில் கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இரக்கத்துடன் கொரோனா அச்சம் காரணமாக சற்று தூரம் தள்ளி நின்று தினமும் உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் மூதாட்டியின் நிலையை சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்ற 106 வயது மூதாட்டி… நம்பிக்கையளிக்கும் செய்தி!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 106 வயது பாட்டி மீண்டுள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக திகழ்கிறது. அங்கு 1, 67,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில், 24,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.. இந்நிலையில் அந்நாட்டில் ஓய்வு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!!

பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!! அந்தக் காலத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோருமே இளமையோடும், அழகுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய உடல் மற்றும் சரும பராமரிப்பு தான் காரணம். அந்த மாதிரி பராமரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தீர்களென்றால் எப்பொழுது நம்ம வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்… வீடுகளில் பாட்டிகள் இப்பொழுது இல்லை, அதனால் அந்த அழகு குறிப்பு பற்றி யாருக்குமே தெரியாமலேயே போயிருச்சு.. வெள்ளரிக்காய்: கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சமூகவலைதளத்தில் வைரல்… 1 மணி நேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகை… கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

சமூகவலைதளத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியரை வாணியம்பாடி மக்கள் பாராட்டிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்துவருபவர் அம்சா என்ற மூதாட்டி (65). இவர், பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளார். 65 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்துவருகிறார். அதுமட்டுமின்றி உணவு மற்றும் உடை என வாழ்வாதாரம் ஏதுமில்லாமல் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்துள்ளார். இதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு..!!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி மயிலாடுதுறையில் 98 வயது மூதாட்டி தனது வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தார். மயிலாடுதுறையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், 98 வயது நிறைந்த மூதாட்டி ஓருவர் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்கு அளித்துத் தனது ஜனநாயாக கடமையை ஆற்றியது அங்கு இருப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளரான சந்தோஷ்குமார், ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குப் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி காலமானார்…..!!

 பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். யோகா பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளமையானவர்கள் போல் சுறுசுறுப்புடன் வாழ்ந்துகாட்டிய கோவை யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். அவரது வயது 99 ஆகும். முதுமையடைந்த நிலையிலும் 50 ஆசனங்களுக்கு மேல் அசால்ட்டாக செய்யக்கூடியவர் நானம்மாள். அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. நானம்மாளின் மாணவர்கள் பல்வேறு நாடுகளில் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தனியாக வசித்து வந்த மூதாட்டி” வீட்டின் மேற்கூரை இடிந்து உயிரிழந்த சோகம்..!!

சென்னை ஆவடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை ஆவடி அடுத்துள்ள சேக்காடு அண்ணா நகரில் வசித்து வந்த  62 வயதான ராஜேஸ்வரி என்ற மூதாட்டி தனது கணவர் சுப்பிரமணி இறந்த பின்பு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் முருகன் என்பவர் அருகிலுள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்த மூதாட்டி மீது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து […]

Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகள் ”வேலையால் வந்த வினை” சிக்கிய கொலை குற்றவாளி…!!

வேலைக்கு விண்ணப்பித்ததால் 20 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கான குற்றவாளி சிக்கி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998_ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டின் புளோரிடா நகரில் 68 வயதான மூதாட்டி சோண்ட்ரா  மர்மமான முறையில் ஒரு கடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இந்த கொலைக்கு என்ன காரணம் , யார் காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரி , கைரேகை என துப்புதுலங்கியும் முக்கியமான ஆதாரம் ஏதும் கிடைக்காமல் கடைக்கு ஒரு நபர் வந்ததற்கு பின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

57 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை…. தேனியில் கொடூரம் ..!!

தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி.  57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது  அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை […]

Categories

Tech |