Categories
உலக செய்திகள்

கல்யாணம் முடிந்த பின்… தேன்நிலவு செல்லாமல் பெண் செய்த செயல்… அதிர்ந்து போன தாத்தா..!!

திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது தாத்தாவை பார்க்க சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த கிரஹாம் பரலி என்ற முதியவர் தனது குடும்பத்தை விட்டு பராமரிப்பு இல்லத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது பேத்தியான அலெக்ஸ் பியர்ஸ் திருமணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாத்தாவால் வயது முதுமையினாலும் அவருக்கு இருந்த நடுக்குவாத நோயினாலும் பேத்தியின் திருமணத்திற்கு தனியாக பயணம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள்..!

காவல் நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த, 12 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் சூரமங்கலம் கென்னடி நகர் பகுதியில் வசித்துவரும் சந்திரா (72) என்ற மூதாட்டி, தனது வீட்டிலிருந்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள உழவர் சந்தையில் காய், கனிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இரண்டு நபர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் […]

Categories

Tech |