அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதி அருகே எட்டு பிள்ளைகள் பெற்ற மூதாட்டி ஒருவர் பஸ்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மனைவி சுலோச்சனா. 90 வயதாகும் இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரன், ரங்கராஜன், மனோகரன் ஆகிய 3 மகன்கள் திருப்பூரிலும் இளங்கோவன், வீரராகவன் ஆகிய இரண்டு மகன்கள் கவுரபாளையத்திலும் கூலி வேலை செய்து வருகின்றனர். அவரது மூன்று […]
