கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வாசகத்தை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்ததால் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டின. இந்நிலையில் இன்று கேரளா சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில் குடியுரிமை […]
