Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு தேர்வு வேண்டாம்….. கடப்பாரையுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…!!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மண்சட்டி, கடப்பாறையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் அதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டமானது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

“20 லட்சம் லிட்டர் தண்ணீரை” வழங்க தயாரான கேரள அரசு…. வேண்டாம் என மறுத்த தமிழக அரசு…!!

தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் தமிழகத்திற்கு கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயாரான நிலையில் தமிழக அரசு வேண்டாம் என மறுத்துள்ளது  தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தெருத்தெருவாக தண்ணீருக்காக அலைகின்றனர். குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் ஒரு சில பகுதிகளில் ஹோட்டல்கள், விடுதிகள், ஐ.டிநிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழக அரசு லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்பி வைத்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மழை […]

Categories
மாநில செய்திகள்

24 மணிநேரமும் கடைகள் இயங்கும் அரசாணை “அனைவருக்கும் பொருந்தாது” சிறிய வணிகர்கள் கவலை..!!

24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற அரசாணை அனைத்து  கடைகளுக்கும் பொருந்தததால் சிறிய வணிகர்கள் கவலையடைந்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்ட  அரசாணையில் தமிழகத்தில் உள்ள  கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான உத்தரவு பிரபைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பால் இனி  எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று பொது மக்கள் நம்பிய நிலையில் இந்த அரசனை  எல்லா கடைகளைளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“24 மணிநேரமும் கடைகளை திறக்கலாம்” தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில்,  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் ஒருவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பெண் பணியாளர்கள் இரவு 8 […]

Categories

Tech |