புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெறும் 875 கிராம் எடையில் பிறந்த குழந்தையை அரசு மருத்துவர்கள் காப்பாற்றி நல்ல உடல்நலத்துடன் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மறவன்பட்டியை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மனைவி இந்திராணிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் குறைமாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. வெறும் 175 கிராம் எடையுடன் பிறந்த அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படது. ஒரு வார காலத்தில் தீவிர சிகிச்சைக்கு […]
