Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

’எங்கேயும் எப்போதும்’… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… 10 பேர் படுகாயம் – சிசிடிவி வீடியோ!!

மேட்டுப்பாளையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி ‘எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு […]

Categories
மாநில செய்திகள்

”தீபாவளி டிக்கெட் முன்பதிவு” இன்று முதல் தொடக்கம்….!!

தீபாவளிக்கு அரசு பேருந்துக்காக டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. அக்டோபர் மாதம் 27_ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடத்தப்படுகின்றது. இதை கொண்டாட வெளியூர்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால்  தமிழகத்தில் உள்ள பேருந்துகள்,ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதை சமாளிக்க அரசும் கூடுதலாக போக்குவரத்து சேவையை விரிவாக்கும். மேலும் பயணிகளின் நலன் கருதி தீபாவளிக்கான முன்பதிவும் முன்கூட்டியே தொடங்கி விடும். இந்நிலையில் போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி தீபாவளி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தின் மீது கல்வீச்சு…! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

மதுரை பகுதியில் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபர் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் R.S .மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில்  குடிபோதையில் இளைஞர் ஒருவர் எறியுள்ளார்.அப்போது நடத்துனர் இளைஞரிடம் பயணம் செய்வதற்க்கான டிக்கெட்க்கு  பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது எனத்  தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நடத்துனர் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி அந்த வாலிபரை இறக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கற்களைக்  கொண்டு பேருந்தின் கண்ணாடியை […]

Categories

Tech |