Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் கொடு…. ”TNPSC தேர்ச்சி பெற வைக்கேன்”…. கிருஷ்ணகிரியில் புதிய கும்பல் …!!

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ 62,000 சம்பளம் …… மத்திய அரசு வேலை… கடைசி நாள் : டிசம்பர் 31 ….!!

மத்திய அரசிற்கு உட்பட்ட கட்டுமான நிதிக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 உதவி மேலாளர் பணியிடங்கள்  நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். பணி : உதவி மேலாளர் (Grade -A) காலிப் பணியிடங்கள் : 08 தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, இரண்டு ஆண்டு பிஜிடிபிஎம் அல்லது சிஏ, பி.டெக், எல்எல்பி போன்ற துறைகள் படித்து குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.28,150 முதல் ரூ.64,000 வரையில் தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifcl.co.in/ என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலி அனுப்ப வேண்டும். கட்டணம் : ரூ.500. இதனை டில்லியில் மாற்றத்தக்க வகையில், India Infrastructure Finance Company Limited என்னும் பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 31.12.2019 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டம் இருந்தால் போதும்…. உங்களுக்கு மத்திய அரசு பணி….. காலியிடங்கள்: 100 ……!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Data Entry Operator பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Data Entry Operator (English / Hindi) காலியிடங்கள்: 100 சம்பளம்: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.19,572, பட்டதாரி அல்லதாவர்களுக்கு மாதம் ரூ.17,991 வழங்கப்படும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம், இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED  என்ற பெயருக்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி…. 1326 பணியிடம் …… ரூ 60,000 சம்பளம் ….!!

காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1326 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Mining – 288 Electrical – 218 Mechanical – 258 Civil – 68 Coal Preparation – 28 Systems – 46 Materials Management – 28 Finance & Accounts – 254 Personnel & HR – 89 Marketing & Sales – 23 Community Development – 26 தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.60000. பின்னர் மத்திய அரசின் ஊதியக்குழு ஆணையின் படி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம்: ரூ1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்கள் அறிய: https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf கடைசி தேதி : 19.01.2020 Opening […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஷிப்யார்டில் மேனேஜர் பணிகள் …..!!

விசாகபட்டினத்திலுள்ள Hindustan Shipyard.ல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணியின் பெயர்:           Manager / Assistant காலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்: Electrical , Naval architecture, HR, Finance, Commercial, தகுதி:  சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.hslvizag.in  என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 11.1.2020க்கு முன் விண்ணப்பிக்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 படித்தால் போதும்….. அரசு வேலை …… ரூ 24,200 வரை சம்பளம் ….!!

தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் : டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் : ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி […]

Categories

Tech |