Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அ, ஆ சொல்லி தரவே ஆளில்லையாம் இதில் பொது தேர்வு வேற…

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று வெறும் மூன்று ஆசிரியர்களுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ப.வில்லியனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சுமார் 150 குழந்தைகளின் கல்வி ஆதாரம் இந்த பள்ளிதான் கடந்த 18 மாதங்களாக தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுடன் மட்டுமே இந்த ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் ஆறு முதல் எட்டாம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ராக்கெட் ஏவுதலை நிகழ்த்திக் காட்டிய அரசுப் பள்ளி மாணவர்கள் !

217 பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் ஏவுதலை தத்ரூபமாக செய்துகாட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இடையேயான மூன்று நாட்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சி நாகையில் இன்று தொடங்கியது. தனியார் கல்லூரி மற்றும் நாகை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை நாகை கோட்டாட்சியர் பழனிக்குமார் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 217 பள்ளிகளில் இருந்து 5200 மாணவ, […]

Categories

Tech |