காலாவதியான மாத்திரைகளை 13 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு இம்மாவட்டத்தை சுற்றி இருக்கும் 15-க்கும் மேலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்காகவும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதில் அவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து […]
