Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாங்க நினைத்தது நடந்தாச்சு…. திறக்கப்பட்ட தீர்த்த கிணறுகள்… எதிர்பார்க்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவு…!!

பத்து மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதோடு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தளர்வுக்கு பின்பும் அமலில் இருந்தது… சிரமப்பட்ட பொதுமக்கள்…. ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான இ-பாஸ் நடைமுறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்த பின்னரே சுற்றுலா தளங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இ-பாஸ் எடுக்கும் நடைமுறை தெரியாத பொதுமக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்னும் சில நாட்களில் தொடங்கும்… புத்துணர்வு முகாம்… கொரோனா பரிசோதனை கட்டாயம்… தமிழக அரசின் உத்தரவு…!!

புத்துணர்வு முகாமிற்கு அழைத்து வரப்படும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் முகாம் தொடங்கும் தேதியை இன்னும் தமிழக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் விட அதிகமா இருக்கு… மாற்றப்பட்ட கல்லூரி பெயர்… தமிழக அரசின் உத்தரவு…!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் மாற்றியதோடு, அதன் பெயரையும் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணமானது, அரசு கல்லூரியின் கட்டணத்தை விட  அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதார துறைக்கு கீழ் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு […]

Categories
மாநில செய்திகள்

”ரூ. 604,00,00,000 ஒதுக்கீடு” அரசனை வெளியீடு …. தமிழக அரசு அதிரடி …!!

சர்க்கரை ரேசன் அட்டையிலிருந்து அரிசி ரேசன் அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, அரிசி வழங்க 604 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை நியாய விலைக்கடை அட்டைகள் உள்ளன. இதனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அட்டையை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு […]

Categories

Tech |