நெல்லை அரசு மருத்துவமனையில் போலி சிகிச்சை பெற்ற பெண் கருவுற்றதால் 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர் காலப் பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. அவர் சிறுவயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகையால், வலிப்பு நோயை கருத்தில் கொண்டு தனக்கு இரண்டு குழந்தைகள் போதுமென , நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த 2014ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு […]
