கோவையில் அரசு பேருந்தை ஓட்டும் டிரைவர்கள் பெண்களிடம் பேச கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் அரசு பேருந்து விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மாதம்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் மகேந்திரன் தற்போது புதிய சில விதிமுறைகளை வாய்மொழியாக அறிவித்துள்ளார். அதில் கோவையில் மொத்தம் 2500 பேருந்துகள் கோவை மண்டல அளவில் சுமார் 2,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வபோது கோவை மாநகருக்கு உள்ளே […]
