Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்துக்கு இதுதான் காரணமா…! இனி பெண்களோடு பேசக்கூடாது….. மீறினால் சஸ்பெண்ட்….!!

கோவையில் அரசு பேருந்தை ஓட்டும் டிரைவர்கள்  பெண்களிடம் பேச கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் அரசு பேருந்து விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மாதம்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் மகேந்திரன் தற்போது புதிய சில விதிமுறைகளை வாய்மொழியாக அறிவித்துள்ளார். அதில் கோவையில் மொத்தம் 2500 பேருந்துகள் கோவை மண்டல அளவில் சுமார் 2,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வபோது கோவை மாநகருக்கு உள்ளே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” மாநகர பேருந்து டயரில் சிக்கி தாய்-மகள் மரணம்…… சென்னையில் சோகம்….!!

சென்னை கீழ்கட்டளை அருகே மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தாயும் 5 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த திரிசூலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவருக்கும் ஷிவானி தீபக் ஆகிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுதா தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு  கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு பின் மீண்டும் மாலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 விபத்துகள்… 3பேர் பலி …10க்கும் மேற்பட்டோர் படுகாயம் ..!!

சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதே  பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ  பின்னால் வந்த மற்றொரு  லாரியும்  கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஓடும் பேருந்தில் இலவச தண்ணீர் சேவை “பொதுமக்கள் பாராட்டு ..!!

ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் . மதுரை to  தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால்  பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் . இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் […]

Categories

Tech |