பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகளாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். அரசுத் […]
