தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு சூறாவெளியுடன் கூடிய பலத்த கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மே 4 ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் ,தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திண்டுக்கல், […]
