இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று, இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியின் வரவேற்பை ஏற்ற, கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்ச, குடியரசுத் […]
