நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆழமான மருத்துவ நன்மைகளை பெறலாம். உடலில் உள்ள புரோட்டான்களின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமன் ஆகாமல் தடுப்பதுடன் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பிரீ ரடிகல் என்னும் புற்றுநோய் செல்களின் பாதிப்பிலிருந்து தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது எனவே உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் உடலில் அதிகப்படியான சூட்டை குறைப்பதுடன் சரும செல்களுக்கு நல்ல […]
