சாலை வசதி இல்லாததால், 2 இளைஞர்கள் நீர் நிரம்பிய வயல்கள் வழியாக கட்டிலில் முதியவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்திலுள்ள உட்வத் நகர் கிராமத்தில் சரியாக சாலை போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் தவித்து வந்துள்ளனர்.. இந்தநிலையில்,கிராமத்துக்கு விடுமுறையில் வந்த ராணுவ வீரர் கோவிந்த் தார் துபே என்பவர் சாலை வசதி இல்லாததால் தண்ணீர் நிரம்பிய வயல்கள் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் […]
