பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது பெருக்கத்தான் முடியும். சில அறங்களில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அகிம்சையும் ஒன்று. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது. மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்லவதன் மூலம் நாம் நல்லவர்கள் ஆகிவிட முடியாது. தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல. பாமர மக்களுக்கு தேவையானது உணவு ஒன்று மட்டுமே. […]
