Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருப்பதி சென்ற தம்பதி… “41சவரனுக்கு நாமம்” கைவரிசையை காட்டிய திருடர்கள்..!!

திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஏழுமலை என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 41 சவரன் தங்க […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

71/2 பவுன் செயின் பறிப்பு… கோலம் போட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

நாமக்கல்லில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழரை சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  . நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த  சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருடைய மகள் சங்கீதா பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில்  இன்று அதிகாலை வீட்டின் முன் பகுதியில் கோலம் போட்டு கொண்டிருந்தார்.  அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

”பெண்ணிடம் 10 பவுன் தங்கநகைப் பறிப்பு” போலீஸ் விசாரணை.!!

நாகர்கோவிலில் பெண்ணிடம்  10 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். நாகர்கோவிலில் தேவாலயத்திற்கு நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  கொள்ளை சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவமானது அருகே இருந்த மருத்துவமனை […]

Categories

Tech |