Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுப்புக்குள் தங்கம் இருக்கா….? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சட்ட விரோதமாக மின்சார அடுப்புக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் விமானத்தில் பயணித்த நபர்களை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து திருவாரூரில் வசிக்கும் சரவண குமார் என்பவர் கொண்டுவந்த மின்சார அடுப்பை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதன் உள்ளே சரவணகுமார் 20 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடையில் இருந்த தங்கம்…. அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணை…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

தங்கத்தை கடத்தி செல்ல முயன்ற வாலிபரை சுங்க அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. அங்கு துபாயிலிருந்து  சிறப்பு விமானம் வந்து இறங்கியுள்ளது. அதில் தங்கத்தினை கடத்தி வந்துள்ளதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு வாலிபரை அதிகாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாத்திரையாக மாற்றப்பட்ட தங்கம்…. கடத்தி வந்தவருக்கு அறுவை சிகிச்சை…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்….!!

ஒருவர் தங்கத்தை மாத்திரைகளாக விழுங்கி கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவரை பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… ஒரே நாளில் இவளோவா… மொத்தம் 49 லட்ச ரூபாய் மதிப்பு… அடுத்தடுத்து மாட்டிய குற்றவாளிகள்… அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

ஒரே நாள் ஒரே நாளில் 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 10 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியான ஒரு நபரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு அவரை அதிகாரிகள் ஒரு அறைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ அது மருந்து இல்லையா…? ஆஸ்திரேலியாவுக்கா கடத்துறாங்க…? மொத்தம் 2 1/2 கோடி மதிப்பு… அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியவை…!!

சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்த இரண்டரை கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விட்டனர். ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த மூன்று பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தப் பார்சல்களின் மேல் புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த பார்சலில் 2 1/2 கோடி மதிப்புள்ள 27 கிலோ போதை மாத்திரை பவுடர் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் உள்ள முகவரியை வைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதில்…. சோதனையில் சிக்கிய 2 1/2 கிலோ தங்கம்…. திருச்சியில் பரபரப்பு…!!

அபுதாபியில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் அபுதாபியிலிருந்து பயணிகள் வந்துள்ளனர். அப்போது அந்த பயணிகளிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, மூன்று பயணிகளை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் அகமது அலி, மதுரை மாவட்டத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு… சோதனையில் சிக்கிய நபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

799 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 28ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஒரு நபரை தனியறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கெல்லாம் மறைச்சு வைக்குறாங்க…. எங்கையும் தப்பிக்க முடியாது…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானநிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கமிஷனர் உத்தரவின்படி, சென்னை விமான நிலையத்திற்கு துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கவனமாக கண்காணித்து உள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கெல்லாம் மறைச்சு வைக்குறாங்க… அவ்வளவும் தங்கம் தான்… அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில்  தங்கம் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த […]

Categories
சென்னை பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் …விமான நிலையத்தில் சிக்கியது …!!

ஷார்ஜா மற்றும்  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட l கொடியே 26லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .   தஞ்சயை சேர்ந்த முகமது அஸ்ரப் என்பவரை சோதணை செய்த பொது 11லட்சத்து 51ஆயிரம் மதிப்பிலான 344கிராம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அதுபோலவே கொழும்பில் இருந்து ஸ்பைட் ஜெட் விமானத்தில் இலங்கை பயணிகளாக அந்து லசிஸ்,முகமத் முஸ்தக் ஆகியோரிடமிருந்து 81லட்சம் மதிப்புள்ள 2.08கிலோ […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரூ 40,00,000 மதிப்பு….. ”அயன் பட ஸ்டைல்” …… தங்கம் கடத்தல் …..!!

’அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட நிலையில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் இந்தக் கடத்தலில் தொடர்புள்ளதா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணிகள் யாராவது தங்கம் கடத்தி வந்தார்களா என்று விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்கள் கண்காணித்துவந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த தெரசா (45), பாத்திமா (40) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் […]

Categories

Tech |