வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அருகேயுள்ள தென்நடார் கிராமத்தில் வசித்து வரும் மாணிக்கம் என்பவருக்கு அம்மாகண்ணு (வயது 60) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவதிப்பட்டு வந்த அம்மாகண்ணு மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் […]
