பாறை இடுக்கில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் குப்புசாமி-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மீனா அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இதனை அடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த மீனா ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் உறவினர்களுடன் இணைந்து மீனா ஆட்டுக்குட்டியை தேடி அலைந்தார். அப்போது […]
