சிறுத்தையிடம் இருந்து தனது குட்டியை காப்பாற்ற முயன்ற ஆட்டிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு வயது ஆட்டுக்குட்டியை அதிகாலை 4:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று வேட்டையாட முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் தனது குட்டியை சிறுத்தை வேட்டையாடுவதை பார்த்த தாய் ஆடு சிறுத்தையிடம் இருந்து குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் போது, சிறுத்தை கடித்ததால் தாய் ஆட்டின் கழுத்து பகுதியில் பலத்த காயம் […]
