தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடந்த மாதம் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆறுமுகம் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கடந்த மாதம் 24ம் தேதி திருடப்பட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. இதையடுத்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் […]
