ட்ரோன்களை பயன்படுத்துவதில் உலக நாடுகள் முனைப்புக் காட்டிவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால், அதனை பயன்படுத்த கடும் விதிகள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ட்ரோன்கள் என்னும் ஆளில்லா விமானத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதேபோல், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன்கள் […]
