Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தொடரும் துயரம்… சிறுமிகளை கர்ப்பமாக்கிய இருவர் கைது!

பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. கூலி வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தித் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்ததில், அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது […]

Categories

Tech |