Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே பரபரப்பு…மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தலைமை ஆசிரியர் கைது..!!

பொள்ளாச்சி அருகே அரசு துவக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் என்பவர் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்கள் செய்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, கிராம மக்களுடன் இணைந்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“திசா” பெண்கள் சிறுமியருக்காக பிரத்யோகமாக…

ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திசா எனும் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை 4 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்தனர். பெண் கால்நடை மருத்துவருக்கு விசாரணையின்போது வைத்த பெயர் திசா. விசாரணை முடித்து குற்றவாளிகள் நால்வரும்  என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர். இதுபோன்ற சம்பவம் மேலும் நடக்காமலிருக்க பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டது திசா எனும் சட்டம். இச்சட்டத்தை சட்டமன்றத்தில் மோகன் ரெட்டி நிறைவேற்றியுள்ளார். சட்டத்தின் முதல் கட்டமாக […]

Categories
அரியலூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் சாதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் உஷார்….. இனி வேண்டாம் ஆபத்து….!!

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று பலரும் கூறுவார்கள், அனால் இன்றய  நாட்களில் பெண்களை வெளியில் அனுப்பவே தயங்குகிறார்கள். அதற்கு காரணம் எங்கோ யாரோ செய்யும் தவறே….. என்ன ஆபத்து வந்தாலும் சில பெண்கள் குடும்ப  சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு சென்று கால தாமதமாக வர நேரிடலாம். அவர்களுக்காக சில அறிவுரைகள் அவர்களுக்கு மட்டுமன்றி மற்ற பெண்களும் தங்களின் பாதுகாப்பிற்காக இதனை பின்பற்றலாம். தப்பித்தல்  நீங்கள் தனியாக செல்லும் பொழுது யாராவது சந்தேகப்படும்படி உங்களை பார்த்தாலோ பின்தொடர்ந்தாலோ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் மாயம்… குமரியில் நீடிக்கும் அதிர்ச்சி…!!

களியக்காவிளையில்  இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன.   கன்னியாகுமாரி மாவட்டம்  களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான  இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின்  பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]

Categories

Tech |