திருமண நாளன்று இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு மணப்பெண்ணின் குடும்பத்தினர் மதுரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு 1 மணி அளவில் குளியலறைக்கு சென்ற மணப்பெண் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் […]
