மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண் காணாமல் போய்விட்டார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டிற்குள் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது முதியவர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை பாலியல் […]
