Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….? மனநலம் பாதித்த பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கோவையில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண் காணாமல் போய்விட்டார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டிற்குள் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது முதியவர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை பாலியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து…. 3 வாலிபர்கள் இணைந்து செய்த செயல்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…!!

15 வயது சிறுமியை 3 வாலிபர்கள் இணைந்து ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் தரமான தண்டனை…. கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அசோக்கும், அவரது நண்பர்களான ரஜினி, ராஜேஷ் போன்றோர் அந்த பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கோத்தகிரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா அலட்சியமா இருக்குறது…. வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கடைகாரர்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

காய்கறி கடைக்காரர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் சிவகுமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவ குமரேசன் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில் பல வாலிபர்களுடன் நட்பு… பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை… சிறையில் அடைக்கப்பட்ட 7 குற்றவாளிகள்…!!

பிளஸ் 1 மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 மாணவி பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு தொடர்ந்து பல வாலிபர்களுடன் நட்பாக பழகி உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அந்த மாணவி மாயமாகிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடிப் […]

Categories

Tech |