மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சிட்லபாக்கம் பகுதியில் சசிகலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சனா என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனத்த மழை பெய்ததால் சசிகலாவின் வீட்டு மேற்புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சஞ்சனா மாடிக்கு சென்று எதிர்பாராத விதமாக மின் கம்பியின் குழாயை தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி […]
