தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயதுடைய பெண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பெருமாள் கோவில் தெருவில் லாரி டிரைவரான அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் அருளின் 2-வது பெண் குழந்தையான 1 1/2 வயதுடைய ருத்ரா வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ருத்ரா தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டாள். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]
