திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டிட தொழிலாளி சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டியில் சிதம்பரம் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் தங்கி கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் தங்களின் […]
