பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் வருமானம் இல்லாமல் தவித்து வரும் சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நாளுக்கு நாள் அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டன் 6ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பிரிட்டன் எஸெக்சை (Essex ) சேர்ந்த 53 வயதான ஜியோவானி சாபியா (giovanni sapia) […]
