தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, உணவில் ஏதேனும் ஒரு வகையில், இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், கருஞ்சீரகம், துளசி, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் ஒன்றை அல்லது குறைந்தபட்சம் சேர்த்துக்கொள்வது நல்லது. உதாரணமாக டீயில் இஞ்சி சேர்த்து […]
