Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்…. சேதமான அலுவலக கட்டிடம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி திடல் அருகில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு இருந்த ராட்சத மரம் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் முறிந்து பி.எஸ்.என்.எல் அலுவலக கட்டிடத்தின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டவுடன் பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டு பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |