மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீனை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசைப்படகு மீனவர்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்க அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து பிறகு மீனவர்கள் 4 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிக்கும் 6 மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் […]
